📌சென்னையில் இன்று காலை 7 செயின் பறிப்பு சம்பவங்கள்
📌இன்று காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டையில் தொடர் செயின் பறிப்பு. மூதாட்டிகள் உள்ளிட்டோரிடம் இருந்து மொத்தம் 11.5 சவரன் பறித்துச்சென்ற நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை.
📌For more updates, Follow
@madrasupdate
#
Chennai# #
Chennaites# #
MadrasUpdates# #
ChennaiChiansnatching# #
Chainsnatchingchennai# #
ChennaiRobbery#